நாகை மாவட்டம் தரங்கம்பாடி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசி ரியை குழந்தை தெரஸ் என்பவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசி ரியை குழந்தை தெரஸ் என்பவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் தஞ்சை குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
மன்னார்குடி தேசிய மேனி லைப்பள்ளி கணினி ஆசிரியர் என்.ராஜப்பா(55) இந்தாண்டு நல்லா சிரியர் விருது பெற்றுள்ளார்